Monday, July 18, 2016


64  நோற்பது கைவிடேல்

மதநெறியைப் போற்றி ஒழுக்கமுடன் வாழும்
அகமுடையோர் பண்புகளும் நோற்பதும் ஒன்றே!
மதநெறியைச்  சொல்லி ஒழுக்கம்  தவிர்த்து
புறநெறியாய் நோற்பதோ வேடமின்றி என்ன?
அகத்தூய்மை ஆன்மிகம் ! சொல்.

0 Comments:

Post a Comment

<< Home