Thursday, July 21, 2016


66  பாட்டினில் அன்புசெய்

மொழியுள்  இசையும் இசையுள் மொழியும்
செழித்துக் கலந்தே இதயம் சிலிர்க்க
பொழியப் பொழிய உயிர்கள் தழைக்கும்!
உயிரின அன்புமொழி பாட்டு.

0 Comments:

Post a Comment

<< Home