Thursday, July 21, 2016

வாழும் கலை


வாழும்கலை!

தண்ணீர் கலங்களுக் கேற்ப வடிவெடுக்கும்!
இன்றிங்கே பெற்றோர் இருவரும் வேலைக்குச்
சென்றுவரும் சூழ்நிலையில் பிள்ளைகள் தங்களை
அந்தந்தச் சூழலுக் கேற்ப அனுசரித்து
அன்றாடம்  மாற்றித்தான் வாழும் கலையறிந்தார்!
என்னமாற்றம் இம்மாற்றம் பார்.

0 Comments:

Post a Comment

<< Home