Thursday, July 21, 2016


71  பெரிதினும் பெரிது கேள்!

எண்ணற்ற செல்வங்கள் எப்படித்தான் வந்தாலும்
கண்போன்ற கல்வியெனும் ஒப்பற்ற செல்வம்போல்
மண்ணுலகச் செல்வங்கள் இங்கே நிலைக்காது!
என்றுமே கல்வி பெரிது.

0 Comments:

Post a Comment

<< Home