Tuesday, July 26, 2016



73  பொய்ம்மை இகழ்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித்தான்
நல்லவர்போல் நாளும் நடிக்கின்ற வஞ்சகரை
எள்ளளவும் நம்பாதே! நட்பைத் தொடராதே!
பொய்மையைத் தூற்றவேண்டும் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home