Tuesday, July 26, 2016


72  பேய்களுக்கு அஞ்சேல்

தனக்குத்தான் எல்லாம் தெரியுமென்று நாளும்
மனக்கோட்டை கட்டியே ஆணவத்தின் தோளில்
தினவெடுத் தாடும் வெறிகொண்டோர் தம்மை
மனத்தாலும் தீண்டாதே இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home