Tuesday, July 26, 2016


76  மானம் போற்று

அண்டிக் கெடுத்தல் ,துரோகம் புரிவது
தன்மானந் தன்னை இழக்கும் செயலாகும்!
உன்மானம் போக்கும் செயல்களை விட்டுவிடு!
தன்மானம் காத்தல் அறிவு.

0 Comments:

Post a Comment

<< Home