Tuesday, July 26, 2016


78  மீளுமாறு உணர்ந்து கொள்

சூழ்நிலைகள் பாதகமாய் மாறியதே என்றிங்கே
ஆழ்மனத்தில் சோர்வடைந்து போகாமல் சிந்தித்தே
சோர்வைக் களைந்தெறிந்தே பீனிக்ஸ் பறவைபோல்
வாழ்விலே மீண்டெழப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home