Tuesday, July 26, 2016


79  முனையிலே முகத்து நில்

வேகத்தின் உச்சாணிக் கொம்பிலேறி நிற்கின்ற
தாகம் துணிவல்ல! நாளும் விவேகத்தின்
தேடலின் அஞ்சாமை துணிவாகும்! அத்தகைய
மாசற்ற பண்பே துணிவு.

0 Comments:

Post a Comment

<< Home