Tuesday, July 26, 2016


83  மொய்ம்புறத் தவம் செய்

பணவலிமை எல்லாம் வலிமையா? இல்லை
மனவலிமை ஒன்றே நிலைக்கும் வலிமை!
மனவலிமை வாழ்க்கையின் ஆணிவே ராகும்!
சுணக்கத்தைப் போக்கும் மருந்து.

0 Comments:

Post a Comment

<< Home