Tuesday, July 26, 2016


81  மெல்லத் தெரிந்து சொல்

சொல்வதற்கு முன்னால் சொல்லும் விவரத்தைத்
தெள்ளத் தெளிவாய்ப் புரிந்துகொண்டு சிந்தித்துச்
சொல்லவேண்டும்! இங்கே அரைகுறையாய்ச் சொல்லாதே!
தொய்வெனின் நம்பமாட்டார்! சொல்.

0 Comments:

Post a Comment

<< Home