Wednesday, July 27, 2016

86  யவனர் போல் முயற்சி கொள்

கடின உழைப்பு,விடாமுயற்சி மற்றும்
நொடிப்பொழுதும் மாறாத நம்பிக்கை கொண்டே
விதியெனச் சொல்லித் திரிவதை விட்டே
மதியால் யவனராக மாறு.

0 Comments:

Post a Comment

<< Home