Tuesday, July 26, 2016


84  மோனம் போற்று

அமைதியாய் எங்கிருக்க வேண்டுமோ, அங்கே
அமைதி கடைப்பிடித்தல்  பண்பாகும்! அன்றி
மனம்போன போக்கில் கண்டநேரம் பேசும்
குணமோ வெறுப்பிற்கே வித்து.

0 Comments:

Post a Comment

<< Home