Wednesday, July 27, 2016



88  யௌவனம் காத்தல் செய்.

நறுமணப் பூச்சோ அழகைக் கெடுக்கும்!
சுறுசுறுப் பொன்றே அழகைக் கொடுக்கும்!
முதுமையில் கூடசுறுசுறுப்பாய் வாழும்
மிடுக்கான பண்பேஅழகு.

0 Comments:

Post a Comment

<< Home