Saturday, July 30, 2016


யாரறிவார்?

யார்யாருக்( கு)  எந்தநேரம் எந்தத் திறமைகள்
வேர்விடும் என்பதை யாரும் அறிவதில்லை!
நேரம் வெளிப்படுத்தும்! நம்மை வளப்படுத்தும்!
யாரறிவார்? யார்திறமை? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home