Monday, August 01, 2016

102  லௌகிகம் ஆற்று

உலகின் நெறிமுறையைப் பின்பற்றி நாளும்
உளமகிழ்ந்தே இல்லறத்தைக் காக்கும் பணியில்
சுரக்கும் கடமைப் பொறுப்புகளை ஏற்றே
உரமாகி வாழ்தல் வரம்

0 Comments:

Post a Comment

<< Home