Thursday, January 25, 2018

இன்றைய தேவை நல்லிணக்கம்!

சாதிமத எல்லைகளைத் தாண்டி ஒருங்கிணைந்து
கூடி  விழாக்கள் அனைத்தையும் கொண்டாடிப்
பாடி மகிழவேண்டும்! மக்களெல்லாம் சேர்ந்துவிட்டால்
ஈடில்லா நல்லிணக்கம் நாட்டில் உருவாகும்!
ஓடி ஒளியும் வெறி.

0 Comments:

Post a Comment

<< Home