Saturday, April 21, 2018


பேராசை

மனதிலே பேராசை ஊஞ்சலாட்டம் போல
தினமும் அலைக்கழிக்கும்! இந்த மலைபோல்
மனதில் வளரவிட்டால் வாழ்வில் உளைச்சல்
ரணப்படுத்தும் நம்மைத்தான் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home