Saturday, April 21, 2018


பாவுக்குள் பாவானேன்!

காலைப் பொழுதில் கவிதையின் சந்தங்கள்
சோலையின் தென்றலெனத் தேடி வருடிவிட
பாலுடன் தேன்கலந்த நற்சுவையை நானுணர்ந்தேன்!
பாவுக்குள் பாவானேன் பார்.

0 Comments:

Post a Comment

<< Home