Tuesday, April 17, 2018

தனிமனிதனே பொறுப்பு!

நாடென்ன செய்யும்? மனிதனே! வாழ்கின்ற
வீடென்ன செய்யும்? தனிமனித ஒழுக்கத்தின்
கூடுகட்டும் அந்தக் கடமை தவறுகின்ற
தேடுதலோ உன்பொறுப்பே! சொல்.

0 Comments:

Post a Comment

<< Home