Saturday, January 19, 2019

படமும் கவிதையும்

ஓய்ந்து களைக்கின்ற நேரத்தில் பின்னோக்கிப்
பார்த்தால்தான் முள்ளும் மலரும் கடந்துவந்த
பாதையும் நம்மை வியப்படைய வைத்திருக்கும்.!
ஈடற்ற காலக் கணிப்பு.

0 Comments:

Post a Comment

<< Home