Thursday, April 04, 2019

கொடுத்து வைத்தவன்!

படுத்துறங்கும் நேரம் உயிர்பிரிந்து  போனால்
கொடுத்துவைத்தோன் என்றேதான் ஊர்மெச்ச செல்வார்!
படுத்த படுக்கையாய் நோயில் விழுந்தால்
அடுத்தவ ருக்கே சுமையாக மாறும்
கொடுமைக்கே ஆளாவோம் சொல்.

0 Comments:

Post a Comment

<< Home