Monday, March 11, 2019

ஆயிரம் தேள்கள்!

நாளென்ன செய்யுமடா? கோளென்ன செய்யுமடா?
நாளும் உழைத்தாலும் நான்குசுவர் வாழ்க்கையடா!
பாழும் ஒருசாண் வயிற்றுப் பசிதணிக்க
கூழும் கிடைக்காமல் ஆயிரம் தேள்களாய்ச்
சூழும் வறுமையிலே எத்தனைநாள் வாழ்ந்திட?
தேள்விலகும் நாளென்றோ சொல்.?

0 Comments:

Post a Comment

<< Home