Sunday, February 17, 2019

சூழ்நிலை

வாழ்க்கை முறைகளும் சூழ்நிலையும் சாதகமாய்த்
தோள்கொடுத்தால் வாழ்க்கை எளிதாகத் தோன்றுமிங்கே!
ஊர்வலம் எல்லாமே கொண்டாட்டப் பாதைதான்!
சூழ்நிலைகள் எல்லாம் எதிர்மறை யாகிவிட்டால்
சோர்வுடனே தள்ளாட்டந் தான்.

0 Comments:

Post a Comment

<< Home