Saturday, February 09, 2019

வள்ளுவர் சிரிக்கின்றார்,!

அவரவர் வாதம் அவரவர்க்கு! அம்மா!
எவரது வாதத்தை யாரேற்பார் சொல்லேன்?
எவருமே ஏற்கமாட்டார்!அந்தநிலை இங்கே
அவைக்கு உதவாத பேச்சு

0 Comments:

Post a Comment

<< Home