Sunday, April 28, 2019


திருக்குறளும் தெருக்குரலும்!

திருக்குறளை வாழ்வியலாய்ப் போற்றித்தான் வாழ்ந்தால்
பெரும்புள்ளி யாகப் பெருமையுடன் வாழ்வோம்!
தெருக்குரலைப் பேசித்தான் நாள்தோறும் வாழ்ந்தால்
கரும்புள்ளி யாவோம் பகர்.

0 Comments:

Post a Comment

<< Home