Sunday, September 22, 2019

மனிதவகை!

கேட்டுத் தருவோர் மனிதநேயம் மிக்கவர்கள்!
கேட்காமல் தந்துதவும் மாந்தர் கொடைவள்ளல்!
கேட்டும் கொடுக்காதோர் வாட்டும் கருமிகள்!
நாட்டில் மனிதவகை இஃது.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home