Monday, September 23, 2019

பாமரர்க்கும் பரிமேலழகர்!

பரிமே லழகர் புலமையைக் காட்டித்
தெளிவுரை தந்தார் குறள்களுக்கே அன்று!
எளிமையாய்ப் பாமரர் போற்றும் உரையை
அளித்தார் குறள்குரிசில் ராசேந்ரன் இன்று!
பொழிந்திடுவோம் வாழ்த்துகள் சூழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home