Tuesday, February 25, 2020

அவைப்பேச்சு!

பேச்சில் கருத்து வளமிருந்தால் கேட்பவர்கள்
பேச்சை ரசித்திருப்பார்!  பேச்சாளர்
ஆற்றலைப்
போற்றிப்  புகழ்ந்திருப்பார்! கூச்சலே பேச்சானால்
கேட்போர் முகச்சுழிப்பார் கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home