Wednesday, February 26, 2020

உறவே உயிர்ப்பு!

வீடுதேடி வந்தோரை  நாடி வரவேற்றால்
கூடுகட்டும் நல்லுறவு! வாழ்க்கை இணக்கமாகும்!
பார்த்தபோதும் பாராமல் சென்றால் இறுக்கமாகும்!
பாரில் உறவே உயிர்ப்பு.

மதுரை பாபாராஜ்
27.02.20

0 Comments:

Post a Comment

<< Home