Wednesday, February 26, 2020

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:86)

பாறையில் நிற்கும் பறவையே! உன்பார்வை
யார்வரவைப் பார்க்கிறது? வந்த விருந்தினர்
போய்விட்டார் இங்கே வருவிருந்தைக் காண்பதற்கா?
 ஆர்வம் விருந்தோம்பல் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home