Tuesday, March 24, 2020

நாட்டில்  கொரோனா பரவாமல் வாழ்வதற்கு
வீட்டுக்குள் தங்கி இருங்கள் தனித்தனியாய்!
நாட்டையும் நம்மையும்
இப்படித்தான் காக்கவேண்டும்!
வேறுவழி இல்லை! உணர்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home