Tuesday, March 24, 2020

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

கற்பிக்கும் இயற்கை!

உற்சாக மாகத்தான் பூக்கள் மலர்கின்ற
அற்புதத்தைப் பார்த்தாலே உள்ளத்தில்
 ஊற்றெடுக்கும் உற்சாகம் புத்துணர்ச்சி  சொந்தமாகும்!
கற்போம் இயற்கையைப் பார்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home