Friday, March 20, 2020

கவி வளத்தால்
புவி ஆளும் குறள் வளத்தால்
செவி குளிரும் சொல் வளத்தால்
கவி பாபாஜியின் நனிவாழ்த்தால்
மகிழுதே குறள் குடும்பமே...

அன்புள்ளங்களுக்கு இதயம் நிறைந்த குறள் மணக்கும் தமிழ் வணக்கம் 🙏🙏  அன்புடன் உங்கள் திருக்குறள் அன்வர் பாட்சா வாழ்த்துக்களுடன்...

0 Comments:

Post a Comment

<< Home