Thursday, March 19, 2020

நண்பர் IG. சேகர் அனுப்பிய படம்


மரக்கிளையில் வண்ணப் பறவை
தனியாய்
விலகி அமர்ந்திருக்கும் காட்சி! கொரோனா
பரவுமென்றே தானுமிங்கே
தன்னைத் தனிமைப்
படுத்தியதோ? நம்மைப்போல்! கூறு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home