Thursday, March 19, 2020

யாதும் ஊரே; யாவரும் கேளிர்!

கொரோனா! கனியன்பூங் குன்றன் வரிகள்
பரபரப்பாய் இவ்வுலக மாந்தரை எல்லாம்
உறவாக எண்ணிநீ தாக்குவதற் கல்ல!
மறைந்துவிடு! வந்தவழி  சென்றுவிடு!
போதும்!
பெருந்தன்மைப் பாவரியை நீயேன்
அற்பக்
கரும்புள்ளி யாக்குகின்றாய் கூறு?

மதுரை பாபாராஜ்




0 Comments:

Post a Comment

<< Home