Monday, March 16, 2020

நண்பர் முருகு அனுப்பிய படம்

மருதநிலக் காட்சி மனதைக் கவர
அருமையாய் உள்ளம் ரசிக்க இயற்கை
வரைந்துள்ள ஓவியம் என்றும் அழகே!
மருத வளமே வளம்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home