Sunday, March 15, 2020

நண்பர் துபாய் ராஜேந்திரன் அனுப்பிய படம்

புலர்காலை வேளை மணங்கமழும் பூக்கள்!
நலமளிக்க கூடை நிறைய பழங்கள்!
துபாயில் இருந்தேதான் பாசமுடன் தந்தார்!
துபாயின் ராசேந்ரன் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home