Sunday, March 15, 2020

பேரன் நிக்கில் நண்பன் மோகித் அனுப்பிய படம்

ஆறு நொடியில் அருவியின் காட்சிகள்
நூறு கவிதையாய்ப் பாடிவந்த பாங்கும்
அந்த மலையோரம்
பூக்கள் மரத்திலே
கண்கவர நின்றே
ரசித்திருக்கும் காட்சியும்
பண்ணமைத்துப் பாடுவது நன்று.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home