Sunday, March 15, 2020

அழகான வண்ணமஞ்சள் ரோசாப்பூ வந்தே
உளங்கனிந்த காலை வணக்கத்தைச் சொல்லி
உளங்கவர்ந்த பண்பிற்கு என்வணக்கம் கூறி
மகிழ்கின்றேன் தம்பா ரசித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home