Thursday, April 30, 2020

நினைத்தேன் வந்தாய் நூறுவயது!-- பாடல்!
நினைத்தேன் தந்தாய் நூறுவயது--
நிகழ்வு!

29.04.20

மனைவி வசந்தா தந்த இன்ப அதிர்ச்சி!

சுக்குமல்லி போட்டுக் குளம்பிதந்தால் நன்றென்று
அக்கறையாய் நான்தினைத்தேன்! கேட்கவில்லை! ஆனாலும்
பற்றுடன் கொண்டுவந்தாள் இல்லாள்! வியந்துநின்றேன்!
எப்படி ? இப்படி ? நான்நினைத்தேன் நீதந்தாய்!
எப்படியோ வாழ்கநூ றாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home