Sunday, May 31, 2020

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

அனைவருக்கும் வணக்கம்.

அழகிய தட்டில் இலைகளை வைத்தே
புலர்காலை நேரம் வணக்கத்தைக் கூறும்
உளத்திற்கு நன்றி, வணக்கத்தைக் கூறி
வளர்தமிழ்போல் வாழ்கவென்று வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home