Friday, May 22, 2020

பசிப்பிணி மருத்துவன்!

சங்கச் சுரங்கப் பயணத்தில் உங்களுடன்
வந்தோம்! அறிந்தோம் ! வியந்தோம்! இலக்கியத்தில்
பொங்கிப் பெருகிவரும் செய்திகளில் மூழ்கினோம்!
பண்பாளர் பாலாவே பாண்டிநாட்டு முத்தென்பேன்!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

என்றும் நட்புடன்
மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home