Thursday, May 28, 2020

நண்பர் விசாகை மொகலீஸ்வரன் அனுப்பிய படம்

சிட்டுக் குருவிகள் கூட்டினைக் கட்டித்தான்
சற்றுமே அஞ்சாமல் நண்பர் மொகலியின்
கட்டிடத்தில் வாழ்கிறது!
அன்பும் கருணையும்
ஒட்டி உறவாடும் அன்பரை நம்பித்தான்
கூடுகட்டி வாழும் விழைந்து.

மதுரை பாபாராஜ்

[5/28, 7:36 PM] VovMogaleeswarannew: மிகவும் அருமை சார்.
உடனடியாக நமது தாய் தமிழ் வரிகள் கவிதை மழையாய் பொழியும் தனித்திறன் பெருமிதம் கொள்கிறோம். 🙏🙏

0 Comments:

Post a Comment

<< Home