Wednesday, May 27, 2020

திசைமாறும் வாதங்கள்!

சொல்பவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும் என்றேதான்
உள்ளவர்கள் விட்டுவிட்டால் உள்ளங்கள் புண்படாது!
சொல்லுக்குச் சொல்லிங்கே சொற்களத்தைப் போர்க்களமாய்த்
துள்ளவிட்டால் வெற்றுளைச்சல் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home