Monday, May 25, 2020

திருமதி ரம்யா நாராயணன் அனுப்பிய காணொளி

கண்ணீரில் தத்தளிக்க வைக்கின்ற வெங்காயம்
தண்ணீரில் ஒட்டாத தாமரைப் பூவாக
கண்கவர கத்தி நறுக்கியே மாற்றியது!
அம்மம்மா ஆற்றலை வாழ்த்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home