Monday, May 25, 2020

நணபர் இராமசாமி அனுப்பிய படம்

உயரத்திற் கேற்றவாறு கண்கள் கவர
மலர்களை அடுக்கி நிறுத்தியே அன்பைக்
கலந்தேதான் காலை வணக்கத்தைக் கூறும்
உளத்தினை வாழ்த்தி வணங்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home