Sunday, May 24, 2020

அய்யா வணக்கம்.

உளவியல் கவிஞர் சிவகுமார் அவர்களுக்கு வாழ்த்து

மின்வா ரியத்தின் கவிஞர் சிவகுமார்
நம்பிக்கை நாற்றுகளைப் பாக்களில் நட்டுவைக்கும்
அன்பர், உளவியல் பாவலரை வாழ்த்துவோம்!
செந்தமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home