Saturday, May 23, 2020

புகாரும் புகாரும்!

புகாரில் தொடங்கி மதுரையில் பொய்ப்
புகாரிலே சிக்கிக் கொலையுண்டு, இல்லாள்
புகாரையே பொய்யெனக் காட்டி நகரைப்
புகையாக்கிச் சேரநாடு சென்று மலையில்
புகைந்தேதான் நின்றாளே சேர்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home