Saturday, May 23, 2020

அய்யா வணக்கம்.

பாவலர் செ.மன்னர்மன்னன் வாழ்க!

நந்தனையும் நாவல் பழங்களையும் பாடுபொருளாய்ச்
செந்தமிழ்ப் பாக்களால்
பாடியவர்! பாவலர்!
பன்முக ஆற்றல் படைத்தவர்! மன்னருக்கு
மன்னரான  மன்னரிவர்
பல்லாண்டு  வாழியவே!
வண்டமிழ்போல் வாழ்க மகிழ்ந்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home